செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

பாண்டு கஷாயம்



  1. வெள்ளை சாரணை சமூலம் 10 கிராம்,
  2. வேப்பம் பட்டை 10 கிராம்,
  3. பேய் புடல் 10 கிராம்,
  4. சுக்கு 10 கிராம்,
  5. கடுகு ரோகிணி 10 கிராம்,
  6. சீந்தில் கொடி 10 கிராம்,
  7. மரமஞ்சள் 10 கிராம்,
  8. கடுக்காய் தோல் 10 கிராம்,
இவைகளை ஒன்றிரண்டாக இடித்து 800 மில்லி தண்ணீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து,பின்னர் அடுப்பேற்றி சிறு தீயாக எரித்துப் 100 மில்லி ஆக சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் தினம் ஒரு வேளையாக 5 நாள்  கொடுக்க ஜுரம்,பேதி,காசம்,வீக்கம்,மயக்கம்,முதலியவை தீரும்.

பத்தியம் :

பாலன்னம் தவிர வேறொன்றையும் புசியாது,பத்தியம் வைத்திடில் வியாதி எவ்வளவு கொடிய நிலைமையிலிருப்பினும்.குணமாகும் மென்பதில் சந்தேகம் சிறிதும் இல்லை. 
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.